வேளச்சேரியில் கட்டிட விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு..

by Staff / 08-12-2023 02:14:35pm
வேளச்சேரியில் கட்டிட விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு..

வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்த்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கட்ந்த டிச. 4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த 8 பேரில், 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.பள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், உடல் அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via