அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,752 மருத்துவர் பணியிடங்களைஉடனே நிரப்ப வேண்டும்-சீமான்
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,752 மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது உடனடியாக நிரப்ப வேண்டும்;
தேர்வுகள் நடைபெற்று 8 மாதங்களாகியும் தேர்வாணையம் இன்றுவரை தேர்வு முடிவுகளை வெளியிடாததால் தேர்வு எழுதிய மருத்துவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்;
இறுதியாக 2023 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டபடி மருத்துவர் தேர்வுகள் நடைபெற்றபோதும் இன்றுவரை அம்முடிவுகள் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படவில்லை - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் X தளத்தில் பதிவு.
Tags : -சீமான்