2024-ல் பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். மீண்டும் பிரதமராக மோடி வருவார்.

by Staff / 01-01-2024 02:28:02pm
2024-ல் பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.   மீண்டும்  பிரதமராக மோடி  வருவார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என இங்கிலாந்தின் பிரபல கார்டியன் நாளிதழ் கணித்துள்ளது.. 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டிலும்  பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றி 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி பிரதமராவர் என்றும் கார்டியன் நாளிதழ் கணிப்பை வெளியிட்டுள்ளது..

 

Tags :

Share via