ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

by Staff / 07-01-2024 05:20:52pm
ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கஞ்சா விற்பனை செய்த 4பேர் கைது. மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கஞ்சா விற்பனை செய்த விஜய், லட்சுமணன், கீனா, சாய்பிரசாத் ஆகிய 4பேரை கைது செய்த‌ போலீசார் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து சுப்பிரமணியபுரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via