அயோத்திக்கு நானும் வருகிறேன்-நித்தியானந்தா அதிரடி
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில் ,பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்தியானந்தா கலந்து கொள்ளப்போவதாக வந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால்பகவான் ஸ்ரீ நித்தியானந்தா சுவாமி இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்வார் என்று அவருடைய பக்தா் தரப்பு தகவல் வெளியாகியுள்ளது
Tags :