பாகிஸ்தானின் கருத்தை நிராகரித்த இந்தியா

by Staff / 26-01-2024 12:56:24pm
பாகிஸ்தானின் கருத்தை நிராகரித்த இந்தியா

தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய இரண்டு இந்திய ஏஜெண்டுகளை கொன்றதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. "பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளின் மையமாக பாகிஸ்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது குறித்து பல நாடுகள் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளன. நச்சு கலாச்சாரத்தால் நாடு அழிந்துவிடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via