இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவுப்பகுதி
இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் தீவுகளில் ஒன்றான 'நார்த் சென்டினல் தீவு' மக்கள் பார்வையிட தடைசெய்யப்பட்ட பகுதியாகும். இந்த தீவின் பழங்குடி மக்கள் நாகரீகத்திலிருந்து விலகி இருக்கிறார்கள் மற்றும் வெளி உலகத்தில் இருந்து மக்களை சந்திக்கவோ அல்லது பழகவோ விரும்புவதில்லை. இந்த தீவில் யாராவது நுழைய முயன்றால் அவர்கள் இந்த பழங்குடியினரால் தாக்கப்பட்டு கொல்லப்படுவார்கள். இந்த தீவில் 50 முதல் 200 மக்கள் வசிக்கின்றனர்.
Tags :