10 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் - அண்ணாமலை
பல்லடத்தில் பாஜகவின் என் மண் என் மக்கள் நிறைவு விழா 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எழுச்சி மாநாடாக இது அமையும் எனவும் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தென் தமிழகம் வர வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். திமுகவினர் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திணறி வருகின்றனர் நாங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்
Tags :