முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்

by Staff / 09-02-2024 04:45:41pm
முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், என்ன பிரச்சனை வந்தாலும் மனம் தளராமல் கல்வி உழைப்பு மூலம் சாதிக்க வேண்டும் என்று திருநங்கைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via