10:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து.

by Editor / 11-02-2024 10:15:04am
10:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து.

சென்னையில் (பிப்.11)இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக  44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான இருப்புப் பாதை பராமரிப்பு காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 11:55 மணி முதல் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 10:30 மணி முதல் மாலை 4:30 மணிவரை 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து.

Share via