ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கிடையாது - உச்சநீதிமன்றம்

by Staff / 21-02-2024 02:40:40pm
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கிடையாது - உச்சநீதிமன்றம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன் மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற தலை தலைமை நீதிபதி சந்திர சூட், ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என்றும் தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது என்று தெரிவித்தார்

 

Tags :

Share via