பலஸ்தீனத்துக்கு ஆதரவாக தீக்குளித்த அமெரிக்க வீரர்
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக கோஷமிட்டபடி அமெரிக்க வீரர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, பாலஸ்தீனத்தை விடுவியுங்கள் என கோஷமிட்டும், பாலஸ்தீனர்ளை இனப்படுகொலை செய்ய நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று கூறியபடி தீக்குளித்துள்ளார். கடந்த 8 மாதத்தில் இஸ்ரேலால் காஸாவில் 30,000 மக்கள் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :