மனைவியை கழுத்தை நெரிந்து கொலை செய்த கணவர்.

by Editor / 09-03-2024 03:46:34pm
 மனைவியை கழுத்தை நெரிந்து கொலை செய்த கணவர்.

தேனி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மகாராஜா (39) என்பவர் குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவி பிரியங்காவை  (29) கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.இந்த தம்பதிக்கு ஆரன் (6) என்ற மகன் உள்ளார். பிரியங்காவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் .பழனி செட்டியபட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மனைவியை கொலை செய்த கணவன்  மகாராஜாவைதேடிவருகின்ற்றனர்.

 

Tags :  மனைவியை கழுத்தை நெரிந்து கொலை செய்த கணவர்.

Share via