இன்று மாலைக்குள் இறுதியடையும் தொகுதி பங்கீடு.

by Editor / 14-03-2024 08:05:03am
இன்று மாலைக்குள் இறுதியடையும் தொகுதி பங்கீடு.

இன்று மாலை அதிமுகவுடன் தேமுதிக தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்திக்க உள்ளனர். அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை எம்.பியும் வலியுறுத்தப்பட்டு வந்தது. தேமுதிக கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்க அதிமுக தயாராக உள்ள நிலையில் தொகுதி பங்கீடு இன்று மாலைக்குள் சுமூகமாக நடைபெற்று இறுதியாகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags : இன்று மாலைக்குள் இறுதியடையும் தொகுதி பங்கீடு.

Share via