மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆசிரியை

by Staff / 09-04-2024 01:46:41pm
மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆசிரியை

அமெரிக்காவின் டெக்ஸாஸில் மாணவிகளை கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நிலைப் பள்ளி ஆசிரியையான கெத்ரியா கிரிக்ஸ்பி மனித கடத்தல் வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குடும்பத்தாரிடம் உறவுமுறை சிக்கலை எதிர்கொண்ட 3 மாணவிகளிடம் நைசாக பேசி தனிமையான இடத்தில் தங்கவைத்து பாலியல் தொழிலில் அவர்களை கிரிக்ஸ்பி ஈடுபடுத்தியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக அவரின் மகன் ரோஜர் மேகி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via