எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை

by Staff / 26-04-2024 04:09:59pm
எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி வருகிறது. ஆனால், தங்கள் சொந்த லாபத்துக்காக, எதிர்க்கட்சிகள் அதை அவமதிக்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

Tags :

Share via