வளர்ப்பு நாய் இறந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சிறுமி

by Staff / 28-04-2024 05:35:17pm
வளர்ப்பு நாய் இறந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சிறுமி

 ஹரியானாவில் சிறுமி கடந்த 3 மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட 5 நாட்களாக தூக்கமின்றி அழுது கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை அவரது தாயும், சகோதரியும் கடைக்கு மளிகைப் பொருள் வாங்க சென்ற நேரத்தில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via