மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவு: முதலமைச்சர் இரங்கல்
மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதுபெற்ற சண்முகநாதன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உதவி ஆசிரியராக சேர்ந்த சண்முகநாதன், 2023ம் ஆண்டு இதழியல் துறையில் 70 ஆண்டுகளை கடந்த பெருமைக்குரியவர். சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்கு பெரும் இழப்பு; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Tags :