உயிரிழந்த தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற நபர்

by Editor / 28-04-2021 08:41:18am
உயிரிழந்த தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற நபர்

ஆந்திராவில் உயிரிழந்த தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்திலேயே கொண்டு சென்ற நபரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியை சேர்ந்த மஞ்சுளாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அவரது மகன். மருத்துவர்கள் மஞ்சுளா இறந்துவிட்டதாக கூறியநிலையில், அவரின் உடலை கொரோனா அச்சம் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஏற்ற மறுத்தனர். எனவே உயிரிழந்தை தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்திலேயே மகன் எடுத்துசென்ற காட்சி காண்போரை கலங்கவைத்தது.

உயிரிழந்த தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற நபர்

ஆந்திராவில் உயிரிழந்த தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்திலேயே கொண்டு சென்ற நபரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியை சேர்ந்த மஞ்சுளாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அவரது மகன். மருத்துவர்கள் மஞ்சுளா இறந்துவிட்டதாக கூறியநிலையில், அவரின் உடலை கொரோனா அச்சம் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஏற்ற மறுத்தனர். எனவே உயிரிழந்தை தாயின் சடலத்தை இருசக்கர வாகனத்திலேயே மகன் எடுத்துசென்ற காட்சி காண்போரை கலங்கவைத்தது.

 

Tags :

Share via