எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் கைது.

by Editor / 28-11-2021 03:48:58pm
 எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளர் கைது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளராக இருந்து வந்தார்.மணி பலரிடம்அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 13 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.இதனை விசாரித்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலை மணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


 

 

Tags :

Share via