கிரைம் நியூஸ்
ஜாமீன் கிடைத்த உடனே கைது செய்யப்பட்ட ‘சாட்டை’ துரைமுருகன்
யூடியூபர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் திருச்சியை சேர்ந்த கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இந்த வழக்கில...
மேலும் படிக்க >>ஆம்பூர் அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி -2 பேருக்கு சிகிச்சை
ஆம்பூர் அருகே விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி - இருவருக்கு தீவிர சிகிச்சை! ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலை கழிநீர் யுதொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.&nb...
மேலும் படிக்க >>பேரறிவாளன் தாயார் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை!
கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த நிலையில், பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை பல தரப்பில் இருந்தும் வைக்கப்பட்ட...
மேலும் படிக்க >>செயின் பறிப்பின்போது கணவன் கண் எதிரே மனைவி கொலை!
குமாரபாளையம் அருகே காரை வழிமறித்து காரில் இருந்த தம்பதியினரை தாக்கி 7 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. செயின் பறிப்பின்போது கழுத்து நெரிபட்டு மனைவி கொலை செய்யப்பட்டதாக கணவர் கொ...
மேலும் படிக்க >>10 ரூபாய் நோட்டால் பிடிப்பட்ட தம்பதியனர்!
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் துரை(38). இவர் கடந்த மாதம் 2ம் தேதி தனது தாய் இறந்துவிட்டதால் விழுப்புரத்திற்கு சென்று கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். ஊருக்...
மேலும் படிக்க >>பிரசவத்துக்கு சென்ற பெண் உள்ளிட்ட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கண்ணன் (30). இவரது மனைவி 26 வயது ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்து...
மேலும் படிக்க >>மலையாள நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லீனா மரியா பால். சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 2018 டிசம்பர் 15ம் தேதி பைக்கில் வந்த...
மேலும் படிக்க >>சிறையில் கைதி கொலை பாளை.ஜெயிலர். பணியிடை நீக்கம்.
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் மூன்றடைப்பு பகுதியில் உள்ள வாகை குளத்தில் முத்து மனோ(27) எ...
மேலும் படிக்க >>கொரோனா பயத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அருகே உள்ள ஆவடியில் கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர் . ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழம்பேடு ரோடு பகுதியில...
மேலும் படிக்க >>கிருஷ்ணகிரி அருகே விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். குடும்ப நிகழ்ச்சிக்கு சென்று...
மேலும் படிக்க >>