தமிழகம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க திமுக துணை நிற்காது கனிமொழி எம்.பி. பேட்டி
ஸ்டெர்லை ட் ஆலையை மீண்டும் திறக்க திமுக ஒருபோதும் துணை நிற்காது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர் அளித்த ப...
மேலும் படிக்க >>கொரோனா பரிசோதனை- மெட் ஆல் ஆய்வக உரிமம் ரத்து
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக மெட் ஆல் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. மே 19, மே 20 தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்...
மேலும் படிக்க >>மே 22 ராசிபலன்கள்
மேஷம் எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள...
மேலும் படிக்க >>ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் வாரிசுகள், தீவிர காயமுற்றோர் என 17 நபர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி நியம...
மேலும் படிக்க >>முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித...
மேலும் படிக்க >>ஒரு கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
தமிழ்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த...
மேலும் படிக்க >>மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் : ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள வசதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆம்புலன்ஸில...
மேலும் படிக்க >>12 மாவட்டங்களில் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று ...
மேலும் படிக்க >>மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை!
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசன...
மேலும் படிக்க >>மதுரையில் கொரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்துவைத்தார்
மதுரை தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 5 மா...
மேலும் படிக்க >>