உலகம்
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்த தருணம்
சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனில் இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இதில், 99% ட்ரோன்கள், ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெள...
மேலும் படிக்க >>கனடாவில் காருக்குள் சடலமாக கிடந்த இந்திய மாணவர்
இந்தியாவை சேர்ந்த சிராக் அன்டில் (21) என்ற மாணவர் கனடாவின் தெற்கு வான்கூவரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரை காருக்குள் வைத்து சுட்டுக் கொன்றுள்ள...
மேலும் படிக்க >>உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது - எச்சரித்த டிரம்ப்
ஈரான் ராணுவம், ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்ந தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு உதவியாக பிரிட்டன் விமானப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு...
மேலும் படிக்க >>இஸ்ரேலில் உற்பத்தி மற்றும் வணிகத்தை நிறுத்திய சாம்சங்
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் கண்டுபிடிப்பு நிறுவனமான 'சாம்சங் நெக்ஸ்ட்' இஸ்ரேலில் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. காஸாவில் நடந்து வரும் போரின் காரணமாக இஸ்ரேலின...
மேலும் படிக்க >>இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் சனிக்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. சில டஜன் ட்ரோன்கள் ஏவப்பட்டன. இலக்குகளை அடைய பல மணிநேரம் ஆகும் என்றும், ஈரானின் தாக்குதலை முறியடிக்க தங்கள் படை...
மேலும் படிக்க >>2.1 கோடி ரூபாய் பரிசு! தீவிரமாக தேடப்படும் இந்தியர்
அமெரிக்காவின் மேரிலாந்தில் கடந்த 2015-ல் பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல் என்பவர் தனது மனைவி பாலக்கை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நிலையில் அதிகாரிகளால் இதுவரை அவரை கைது செய்ய முடியவில்ல...
மேலும் படிக்க >>ஷாப்பிங் மாலில் கத்திக்குத்து - 5 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஷாப்பிங் சென்டரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பேர் மற்றும் ஒரு சந்தேக நபர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிறு குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளதாக போலீச...
மேலும் படிக்க >>கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - எரிந்த வீடுகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜெசூர் சாலையில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமான வீடுகள் எரி...
மேலும் படிக்க >>இஸ்ரேலை தாக்க வேண்டாம் - ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈராவின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரபு தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான...
மேலும் படிக்க >>பாகிஸ்தானில் பயணிகள் உள்பட 11 பேர் கடத்திக் கொலை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பேருந்து பயணிகள் உள்பட 11 பேரைக் கடத்திச் சென்று கொல்லப்பட்டுள்ளனர். முதல் சம்பவத்தில், நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று ...
மேலும் படிக்க >>