கல்வி
சென்னை ஐ.ஐ.டி சாஸ்திர 2026 கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இன்று சென்னை ஐ.ஐ.டி புகழ்பெற்ற வருடாந்திர தொழில்நுட்ப திருவிழாவான சாஸ்திர 2026 கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜனவரி ஆறு வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு இடையி...
மேலும் படிக்க >>மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது. 2025_26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் தொடங்க...
மேலும் படிக்க >>ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி- கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
தென்மேற்கு வங்கக் கடலின் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கனக்கான காத ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ,திர...
மேலும் படிக்க >>நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் .
தீபாவளி மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்ட தை அடுத்து நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்றும் செவ்வாய்க்கிழமை அட்டவணையை மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டும்என்றும் பள்ளி கல்வ...
மேலும் படிக்க >>அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன- உயர் கல்வித் துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும் 37 புதிய கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித...
மேலும் படிக்க >>நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன
நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை...
மேலும் படிக்க >>பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை
பள்ளி காலாண்டு தேர்வு நாளை மறுநாள் நிறைவு பெறுவதை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பி...
மேலும் படிக்க >>அன்பு கரங்கள் என்னும் புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
சென்னை கலைவாண அரங்கத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை எழுந்து மற்றொரு பெற்றோரால் வளர்க்க இயலாத குழந்தைகளை காலை வணக்கம் பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு அ...
மேலும் படிக்க >>தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினம்.
ஜி கே எம் அரிமா சங்கம் சார்பாக சென்னை கோபாலபுரம் எஸ் ஆர் கே ஸ்டில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட மூப்பனாரின் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி. ஆர்.வெங்கட...
மேலும் படிக்க >>தவெக தலைவர் விஜய் ஆகியோர் குறித்து விமர்சிக்க வேண்டாம்-எடப்பாடி பழனிசாமி
சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர...
மேலும் படிக்க >>













