கல்வி
நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது.
இன்று தலைமைச் செயலகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் புதன்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வழிபடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தாா். ...
மேலும் படிக்க >>இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுவினாத்தாள் கசிந்ததின் காரணமாக ரத்து
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே மூன்றாம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததின் காரணமாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தேசிய தேர்வு முகமை மற்றும் இந்திய...
மேலும் படிக்க >>பி எம் ஸ்ரீ திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்
பி எம் ஸ்ரீ திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திமுக தலைமையிலான அரசு திட்டத்தில் சேர மறுத்ததால் மத்திய அர...
மேலும் படிக்க >>இன்று இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது
இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மதியம் 2 .00மணி முதல் 5.20 வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் தேர்வர்கள் மதியம் 1:30 மணிக்கு முன்பாக தேர...
மேலும் படிக்க >>பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-27) பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.மாணவ...
மேலும் படிக்க >>பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியிடப் படுகின்றன.
பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் கீழ்கண்ட தேதியில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெ...
மேலும் படிக்க >>தேசிய தேர்வு முகமை தற்போது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுவெயீடு
தேசிய தேர்வு முகமை தற்போது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகளை திங்கள் அன்று வெளியிட உள்ளது.விண்ணப்பதார்கள் இதனைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in - exams.nta.ac.in/NEET ஆகிய ...
மேலும் படிக்க >>2026 -2027 கல்வி ஆண்டுசி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கையை கட்டாயமாக திட்டமிட்டப்பட்டுள்ளது .
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளின் படி சி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கையை கட்டாயமாக திட்டமிட்டப்பட்டுள்ளது .இந்த புதிய மாற்றங்கள் 2026 -2027 கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப...
மேலும் படிக்க >>2,708 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறிவிட்டு வெறும் ஐந்து பேரை மட்டுமே நியமித்து திமுக அரசு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறிவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் ஐந்து பேரை மட்டுமே நிர...
மேலும் படிக்க >>10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது சுமார் 9.09 லட்சம் பள்ளி மாணவர்க...
மேலும் படிக்க >>









.jpg)


