கல்வி
அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன- உயர் கல்வித் துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 2,708 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும் 37 புதிய கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித...
மேலும் படிக்க >>நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன
நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை...
மேலும் படிக்க >>பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை
பள்ளி காலாண்டு தேர்வு நாளை மறுநாள் நிறைவு பெறுவதை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 27. 9 .2025 லிருந்து 05.10 2025 வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்பி...
மேலும் படிக்க >>அன்பு கரங்கள் என்னும் புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
சென்னை கலைவாண அரங்கத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை எழுந்து மற்றொரு பெற்றோரால் வளர்க்க இயலாத குழந்தைகளை காலை வணக்கம் பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு அ...
மேலும் படிக்க >>தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினம்.
ஜி கே எம் அரிமா சங்கம் சார்பாக சென்னை கோபாலபுரம் எஸ் ஆர் கே ஸ்டில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட மூப்பனாரின் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி. ஆர்.வெங்கட...
மேலும் படிக்க >>தவெக தலைவர் விஜய் ஆகியோர் குறித்து விமர்சிக்க வேண்டாம்-எடப்பாடி பழனிசாமி
சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர...
மேலும் படிக்க >>நெல் கொள்முதல் விலை உயர்வு செப்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.-முதல்வர்.
நெல் கொள்முதல் விலை உயர்வு செப்.1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில...
மேலும் படிக்க >>திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக பள்ளிக் கல்வித்துறையையும் பலியிட்டிருப்பது வெட்கக்கேடு. - அண்ணாமலை அறிக்கை.
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் அறிக்கை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை, ...
மேலும் படிக்க >>பள்ளி காலாண்டு விடுமுறை 9 நாட்கள்...
காலாண்டு தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது .அரசு, அரசு உதவி பெறும் ,தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு களுக்கான ...
மேலும் படிக்க >>“தேசிய நல்லாசிரியர் விருது”க்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு.
மத்திய அரசின் உயரிய விருதான “தேசிய நல்லாசிரியர் விருது”க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், பா...
மேலும் படிக்க >>