ஆன்மீகம்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த ...
மேலும் படிக்க >>இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.
இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. செப்டம்பர் மாதம் இருபத்திஇரண்டாம் தேதி தொடங்கி அக்டோபர் 2 வரை நடக்கும் ஆன்மீக திருவிழா. இது ஒவ்வொரு வீடுகளிலும் ...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் குபேர வடிவிலான ஸ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதப்பிறப்புகளும் சிறப்பு வாய்ந்த மாதப்பிறப்புகளாக கருதப்படுகிறது.குறிப்பாக ஆடி மாதம் அம்மன் திருக்கோயிலிலும், புரட்டாசி மாதம...
மேலும் படிக்க >>ராமேஸ்வரம்-காசிக்கு இலவச பயணம் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமேஸ்வரம்-காசிக்கு இலவசமாக 600 பக்தர்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலோ அல்லது&nb...
மேலும் படிக்க >>ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழா
அருள்மிக ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு பரவ காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரங்குடியில் அமைந்துள...
மேலும் படிக்க >>விநாயகர் சதுர்த்தி தினம்
முழுமுதற் கடவுள் என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்ற விநாயகப் பெருமானே சிறப்பு பூஜையுடன் வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி தினம் .. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வா...
மேலும் படிக்க >>மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மணக்குள ...
மேலும் படிக்க >>பிரசித்தி பெற்ற ஔவையார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஔவையார் அம்மன் கோவிலில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பெண்கள் வித விதமான கொழுக்கட்டை தயார் செய்து அம்...
மேலும் படிக்க >>மதுரை பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடித் தேரோட்டம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழாவ...
மேலும் படிக்க >>இன்று ஆடிப்பெருக்கு.. ஆடி பதினெட்டாம் நாள்
இன்று ஆடிப்பெருக்கு.. ஆடி பதினெட்டாம் நாள் பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்படும் நீர் வழிபாடு. உற்பத்தி சக்திகளில் நீர் முதன்மையாக இருப்பதின் காரணமாக, காவேரி கரையோர பகுதிகளில் வடகி...
மேலும் படிக்க >>