ஆன்மீகம்
ராமேஸ்வரம்-காசிக்கு இலவச பயணம் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமேஸ்வரம்-காசிக்கு இலவசமாக 600 பக்தர்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலோ அல்லது&nb...
மேலும் படிக்க >>ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழா
அருள்மிக ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு பரவ காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரங்குடியில் அமைந்துள...
மேலும் படிக்க >>விநாயகர் சதுர்த்தி தினம்
முழுமுதற் கடவுள் என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்ற விநாயகப் பெருமானே சிறப்பு பூஜையுடன் வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி தினம் .. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வா...
மேலும் படிக்க >>மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மணக்குள ...
மேலும் படிக்க >>பிரசித்தி பெற்ற ஔவையார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஔவையார் அம்மன் கோவிலில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பெண்கள் வித விதமான கொழுக்கட்டை தயார் செய்து அம்...
மேலும் படிக்க >>மதுரை பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடித் தேரோட்டம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழாவ...
மேலும் படிக்க >>இன்று ஆடிப்பெருக்கு.. ஆடி பதினெட்டாம் நாள்
இன்று ஆடிப்பெருக்கு.. ஆடி பதினெட்டாம் நாள் பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்படும் நீர் வழிபாடு. உற்பத்தி சக்திகளில் நீர் முதன்மையாக இருப்பதின் காரணமாக, காவேரி கரையோர பகுதிகளில் வடகி...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் ஸ்ரீ சந்திரசேகரர் ஸ்ரீ சுந்தரரை தடுத்தாட்கொண்ட காட்சி.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத மூன்ற...
மேலும் படிக்க >>ஆடிப்பூரம் இன்று!
12 தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தின் திங்கள் கிழமையில், பூரம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா ஆடிப்பூரம் எனப்படுகிறது. ஆடிப்பூரம் அன்று மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது நல்லது. அதேபோ...
மேலும் படிக்க >>நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
தமிழகத்தின் ஆன்மீகச் சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் 519-வது ஆண்டு ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை ...
மேலும் படிக்க >>