10 , +2 .மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு

by Admin / 04-01-2022 06:33:30pm
10 , +2 .மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு

 

இல்லம் தேடி கல்வி த்திட்டத்தை ,திருவல்லிக்கேணியில் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி,நான்கு லட்சத்து 93ஆயிரம் தன்னார்வலர்கள் பதவு செய்துள்ளதாகவும் 15 வயதிலிருந்து18 வயதுள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருவதால்,10 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தபெறும் என்று அமைச்சர் உறுதியாக க்கூறினார்.இந்நிகழ்ச்சியின் பொழது தி.மு.க   எம். எல்.ஏ,உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றியிருந்தார்.

 

Tags :

Share via