ரயில் முன்பதிவு மையங்கள் மூடல்.

by Editor / 07-01-2022 11:24:56pm
ரயில் முன்பதிவு மையங்கள் மூடல்.

கோவிட்-19 பரவலைக்  கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் .  09.01.2022, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கை அறிவித்துள்ளது. இதனால் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமைமுன்பதிவு மையங்கள் மூடப்படும்.
முன்பதிவு செய்வதற்கும் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கும் நாளை (8ம் தேதி) பயன்படுத்தி கொள்ளவும் என தென்னக  ரயில்வே அறிவிப்பு.

 

Tags :

Share via