ரயில் முன்பதிவு மையங்கள் மூடல்.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் . 09.01.2022, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கை அறிவித்துள்ளது. இதனால் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமைமுன்பதிவு மையங்கள் மூடப்படும்.
முன்பதிவு செய்வதற்கும் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கும் நாளை (8ம் தேதி) பயன்படுத்தி கொள்ளவும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.
Tags :