6 மாவட்டங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மனித வள மேலாண்மை துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Tags : Anti-Corruption and Surveillance Division in 6 districts