இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள் 30 மணி நேரமாக தேடுதல் வேட்டை
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அடுத்தடுத்து 11 மீனவர்கள் படகுகளில் இந்தியன் நீர்ப்பரப்பில் ஊடுருவியது டிரோன் மூலம் கண்டுபிடித்த எல்லை பாதுகாப்பு படையினர்.
மறைந்து இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களை பிடிக்க சிறப்பு கமாண்டோ படையினரை இந்திய விமானப் படையின் உதவியுடன் ஆற்றங்கரையில் மூன்று இடங்களில் களமிறங்கினார்.
30 மணி நேரம் ஹரமிலா எனுமிடத்தில் தேடுதல் வேட்டையில் எல்லை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அங்கு மறைந்துள்ள 8 பாகிஸ்தானிய மீனவர்கள் தப்பிச்செல்ல வழியே இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :