ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

by Editor / 12-02-2022 07:10:01pm
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு
ஆளுநருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்திப்பு
காவல்துறையை வைத்து திமுக மிரட்டுகிறது. தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சுதந்திரமாக, ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் விதிமீறல் குறித்து ஒட்டு மொத்தமாக தொகுத்து ஆளுநரிடம் கொடுத்துள்ளோம் என ஆளுநரைச் சந்திந்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

Tags : ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

Share via