வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

by Admin / 13-02-2022 04:22:22pm
வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போர்பந்தர்: குஜராத் போர்பந்தர் அருகே வெளிநாட்டு கப்பலில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் கப்பலை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தியதில் போதைப்பொருள் சிக்கியது.

 

Tags :

Share via