கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

by Editor / 18-02-2022 04:26:34pm
கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மாவட்டம் கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்,மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் இருந்து பொருட்களை பறித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்.கத்தியை காட்டி மிரட்டி மீன்கள், உபகரணங்கள் செல்போன் ஆகியற்றவை பறித்துக்கொண்டு அட்டூழியம்.

 

Tags : இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Share via