எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு

by Editor / 01-03-2022 03:38:24pm
எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு

சேலம் கோட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எதிர்க்கட்சித் தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, விஜயலட்சுமி பழனிசாமி மற்றும் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு.போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு .

 

Tags : Case registered against 12 persons including Edappadi Palanichamy

Share via