இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது.

by Editor / 06-03-2022 07:31:15am
 இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது.

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல்:  7 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 7 arrested for trying to smuggle 450 kg of cannabis to Sri Lanka

Share via