உக்ரைனுக்கு அவசர நிதியாக 140 கோடி அமெரிக்க டாலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

by Admin / 10-03-2022 01:19:23pm
உக்ரைனுக்கு அவசர நிதியாக 140 கோடி அமெரிக்க டாலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

உக்ரைனுக்கு அவசரமாக 140 கோடி அமெரிக்க டாலரை சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பொருளாதாரம் மக்கள் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிகளும்உக்ரேன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

உக்ரைனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள் ராணுவ தளவாடங்கள் நிதி உதவி உள்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அவசரகால நிதி உதவி அளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூடியது கூட்டத்தில் 140 கோடி டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமைஉக்ரேனுக்கு 723மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி அனுமதி அளித்திருந்தது

 

Tags :

Share via