முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர். நரேந்திரேமாடிக்கு கடிதம்
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர். நரேந்திரேமாடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Tags :