ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவு

by Editor / 22-03-2022 05:48:52pm
ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவு,கடந்த 2 நாட்களில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதில் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

 

Tags : O. Panneerselvam completed 2 days of investigation

Share via