ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவு,கடந்த 2 நாட்களில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதில் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
Tags : O. Panneerselvam completed 2 days of investigation