குற்றாலம் பேரூராட்சியில் இரண்டாவது முறையாக தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு,

by Editor / 26-03-2022 11:48:27am
குற்றாலம் பேரூராட்சியில் இரண்டாவது முறையாக தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு,

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு தலா நான்கு கவுன்சிலர்கள் இருந்த நிலையில், இன்றைய தேர்தலின்போதும் தி.மு.க கவுன்சிலர்கள் வரவில்லை. அதனால் கோரம் இல்லாததால் இன்று நடக்கவிருந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags : Postponement of Presidential Election for the Second Time in Courtallam Municipality,

Share via