27-3-2022 சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம்!

by Editor / 27-03-2022 11:25:27pm
27-3-2022 சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் 27 ஆம் தேதி நிலவரப்படி அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி, திருவாரூர், ஆகிய 8 மாவட்டங்களில்  யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மருத்துவமனையிலும் சிகிச்சை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்.

●  தமிழகம் - 34

●  மொத்த பாதிப்பு - 34,52,681

●  குணமடைந்தவர்கள் - 58

●  சென்னை - 19

●  உயிரிழப்பு - இல்லை

 

Tags :

Share via