முதியவர் அடித்து கொலை: 5 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கிள்ளியூரில் சித்திரன் என்ற 70 வயது முதியவர் நேற்றிரவு முன்விரோதம் காரணமாகஅடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு, ஜெயலட்சுமி, பாலமுருகன், காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.
Tags : முதியவர் அடித்து கொலை: 5 பேர் கைது