ஆண்டிபட்டி ரயில்நிலையத்தில் மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.
ஆண்டிபட்டி ரயில்நிலையத்தில் மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே கட்டுமான பிரிவு முதன்மை செயல் அதிகாரி பிரபுல்ல வர்மா, தலைமைப் பொறியாளர் இளம்பூரணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : railway saffty officers