கடன் பிரச்சனையால், மலை பாதையில் குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி

by Editor / 04-04-2022 10:27:41am
கடன் பிரச்சனையால், மலை பாதையில் குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவீந்திரன்- மனைவிரோஷிணி,மற்றும் மகள்கள் நிஹிதா,கார்த்திகா ஆகிய 4 பேரும்
மதுரைக்கு வந்து திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை அருகில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி, அங்கிருந்த சன்னியாசிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு.

 

Tags :

Share via