மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைத்தது தொடர்பாக சிறுமி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், கணவன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
Tags : Married to a 17 year old girl near Manamadurai