பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி

by Staff / 07-04-2022 01:15:01pm
பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி

பொருளாதார நெருக்கடி சூழலில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் இந்தியாவுக்கு கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய நன்றி  தெரிவித்துள்ளார் எரிவாயு மின்சாரம் இல்லாத மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால் இது பேரழிவாக மாறிவிடும் என்றும் இதற்கு தீர்வு காணும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார் இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுஎழும்  ஜெயசூரிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via