தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு.

by Editor / 22-04-2022 03:15:44pm
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு.

வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக உத்தரவு.மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.- மருத்துவக்கல்வி இயக்ககம்.

 

Tags : Order to keep hospitals all over Tamil Nadu on standby.

Share via

More stories