33 ஆவது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி

by Staff / 24-04-2022 12:23:57pm
33 ஆவது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பொதுப்பிரிவில் ஜம்மு-காஷ்மீர் வீரரும் பெண்கள் பிரிவில் மகாராஷ்டிரா வீரரும் முதலிடத்தை பிடித்து உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய போட்டியில் 237 முன்னணி சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாடினர் இறுதிச் சுற்றுப் போட்டியில் 9.5 புள்ளிகளைப் பெற்று ஜம்மு-காஷ்மீர் வீரர் ஷோகம் கம்மோடரோ   பெண்கள் பிரிவில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாக்கிய  ஸ்ரீ பாட்டில் ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர்.

 

Tags :

Share via