தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் மது பழக்கத்தினால் சின்னஞ்சிறு குழந்தைகள் பள்ளிகளிலில் படிக்கின்ற மாணவிகள் எல்லாம் மது அருந்தும் காட்சிகளை பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Tags :