5 பேர் மீது குண்டர் தடை சட்டம் பாய்ந்தது.

by Editor / 07-05-2022 10:45:13pm
5 பேர் மீது குண்டர் தடை சட்டம் பாய்ந்தது.

கோவை ரத்தனபுரி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய , தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் மீது குண்டர் தடை சட்டம் பாய்ந்தது.

 

Tags :

Share via