விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் லஞ்சம் - கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு

by Editor / 17-05-2022 11:26:15am
விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் லஞ்சம் - கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : CBI files case against Karthik Chidambaram for bribery of Rs 50 lakh

Share via