கொலைவழக்கில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது.

by Editor / 06-08-2023 08:32:05am
கொலைவழக்கில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் முறுக்கு கடைக்காரர் செந்தில்நாதன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சிலம்பரசன் (16), முத்து (16) ஆகிய இருவர் கைது.

 

Tags :

Share via